Saturday, 27 June 2020

தமிழ் கவிதைகள்

களவாணியின் கண் சிமிட்டலில் 
களவு போனேன் நான்.

அமாவாசை அன்றும் நிலா சோறு எனக்கு 
தேனே உன் முகம் பார்த்து !

தமிழக பெண்களை மீண்டும் பாவாடை தாவணிகளில் 
காண ஆவலாக உள்ளேன் 

ஏய் ! டைரி நீயும் என் நண்பன் போல 
ஏன் என்றால் என் சுக துக்கங்களை 
உன்னிடம் பகிர்ந்து கொள்கிறேனே !

எருமையல்ல நான் அடைமழைபோல் வசை  மொழியில் நனைந்து  திளைக்க.
கவரிமான் மயிரிழை உதிர்வது போல் வசைமொழி உதிர்ந்தால் உயிர்துறப்பேன்.

No comments:

Post a Comment